108 அடி 100 கோடி; இந்தியாவின் உயரமான 3-வது சிலை... ராமேஸ்வரத்தில் கட்டப்படும் அனுமன் சிலை சிறப்புகள்!

0
ராமாயணத்தில் முக்கிய இடம் வகிப்பது ராமேஸ்வரம். இங்கிருந்துதான் அனுமன் இலங்கைக்குச் சென்றார் என்பதால் அனுமனுக்கும் ராமேஸ்வரம் முக்கியத் தலமாக உள்ளது என்பார்கள் அனுமன் பக்தர்கள். இதனால் ராமேஸ்வரத்தில் அனுமனுக்கு என்று பல தலங்கள் இன்றும் உள்ளன.
அடிக்கல் நாட்டு விழா

அனுமனின் மகிமையை அனைவரும் அறிந்து கொள்ள மேலும் ஒரு சிறப்பம்சமாக பிரமாண்ட அனுமன் சிலை நிறுவ முடிவெடுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று தொடங்கியது. அதாவது ரூ.100 கோடி செலவில், 108 அடி உயரத்தில் கட்டப்படும் அனுமன் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று இராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இது இந்தியாவின் உயரமான 3-வது சிலை என்பது குறிப்பிடத்தக்கது. 2022-ல் சிலைக்கான பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் முழுமை பெற்று 2024-ம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்படும் என்று விழாக் குழுவினர் கூறினர்.

இந்தச் சிலை தயாரிக்கும் பணி மற்றும் நிறுவும் பணியை மேற்கொள்பவர் தொழிலதிபர் நிகில் நந்தா. அனுமன் பக்தரான இவர், ஹெச்சி நந்தா அறக்கட்டளை மூலம் இந்தியாவின் நான்கு திசைகளிலும் மிக பிரமாண்ட அனுமன் சிலையை நிறுவும் செயலில் ஈடுபட்டு உள்ளார்.

அனுமன் சிலை அடிக்கல்

ஏற்கெனவே வடக்கே சிம்லா, கிழக்கே குஜராத் இடங்களில் நிறுவியுள்ள இவரது அறக்கட்டளை, தற்போது தெற்கே ராமேஸ்வரத்தில் பணியைத் தொடங்கி உள்ளது. அனுமன் சிலை பணிகள் முடிவடைந்ததும், இனி ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக இந்த அனுமன் சிலை விளங்கும் என்று அங்கு இருக்கும் பொதுமக்களும் பக்தர்களும் கூறி வருகின்றனர்.


மேலும் படிக்க 108 அடி 100 கோடி; இந்தியாவின் உயரமான 3-வது சிலை... ராமேஸ்வரத்தில் கட்டப்படும் அனுமன் சிலை சிறப்புகள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top