``திமுக-வில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை!” - பதவிகளிலிருந்து விலகிய தம்பதி

0

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் திமுக நகரச்  செயலாளராக வெற்றிவேல் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வருகிறார். இவரின் மனைவி சரஸ்வதி 2001-ம் ஆண்டு முதல் 2006 - ம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில்  தரங்கம்பாடி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் 16 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியது. 13 - ம் எண் வார்டில் வெற்றி பெற்ற வெற்றிவேல் மனைவி சரஸ்வதி தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.

பதவிகளிலிருந்து விலகிய தம்பதி

ஆனால், பேரூராட்சி தலைவர் பதவிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா முருகனின்  உறவினரான சுகுண சுந்தரி என்பவருக்கு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வெற்றிவேல் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான  மெய்யநாதனிடம் முறையிட்டார். துணைத் தலைவர் பதவியை வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் தி.மு.க.வில் நிலவும் கோஷ்டி மோதல் காரணமாக துணைத்தலைவர் பதவியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த வெற்றிவேல் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு இந்த விஷயங்களை கொண்டு செல்ல எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இதனால் விரக்தி அடைந்த வெற்றிவேல் தி.மு.க. நகரச் செயலாளர் பதவியையும், பேரூராட்சி கவுன்சிலர் பதவியை அவரின் மனைவி சரஸ்வதியும் ராஜினாமா செய்வதாக, தி.மு.க. தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பதவிகளிலிருந்து விலகிய தம்பதி

இதுகுறித்து வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``பூம்புகார் தொகுதியில் கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்பதால் பதவியை ராஜினாமா செய்கிறோம்" என்றார்.


மேலும் படிக்க ``திமுக-வில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை!” - பதவிகளிலிருந்து விலகிய தம்பதி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top