விருதுநகர்: `சுய உதவிக்குழு பெண்களுக்கு உதவுவது பிரதமரின் கனவு’ -தெலுங்கு மொழியில் பேசிய எல்.முருகன்

0

மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்தல், காரியகர்த்தாக்கள் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மக்களின் முன்னேற்றத்திற்காக வகுக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பாஜகவை பலப்படுத்தி வெற்றிபெற செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

வளா்ச்சிப்பணி ஆய்வுக்கூட்டம்

முன்னதாக, விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டியில் வாழும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை அமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்து பேசினார். கூட்டத்தில், காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் தாய் மொழியான தெலுங்கில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "எனக்கு இந்த சந்தர்பத்தில் பேச வாய்ப்பளித்தது மிக்க மகிழ்ச்சி. நாம்படும் கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக்கூடாது என்பதற்காக இங்கு உழைக்கிறோம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் மக்களின் முன்னேற்றத்திற்காகவே பாடுபடுகிறார். மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு உதவுவது அவரின் கனவாக உள்ளது.

அவரின் அந்த கனவை நோக்கித்தான் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். பிரதமரை பொறுத்தவரை சிறியவர்கள், பெரியவர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரின் முன்னேற்றத்திற்கான தேவைகளை அறிந்து அதை செயலாக்கி வருகிறார். நிச்சயம் உங்களின் தேவைகளை அறிந்து அதை நிவர்த்திச்செய்ய அரசு தயாராக உள்ளது" என தெலுங்கு மொழியில் பேசினார்.


மேலும் படிக்க விருதுநகர்: `சுய உதவிக்குழு பெண்களுக்கு உதவுவது பிரதமரின் கனவு’ -தெலுங்கு மொழியில் பேசிய எல்.முருகன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top