நடிகை பாலியல் வழக்கு: திலீபின் மனைவி காவ்யா மாதவனுக்கும் பங்கு? - விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!

0

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் பின்னணியில் நடிகர் திலீப் முக்கியப் பங்கு வகித்ததாக அவர் கைது செய்யபட்டார். இப்போது ஜாமீனில் வெளியே இருக்கும் நடிகர் திலீப் மீது போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற வழக்கு குறித்த விசாரணை உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன. வரும் 15-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என கேரள ஐகோர்ட் உத்தரவிட்டிருந்து. இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், `விசாரணையை நடத்தி முடிக்க இன்னும் மூன்று மாதங்கள் கால அவகாசம் வேண்டும். நடிகர் திலீப் உள்ளிட்டவர்களின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, நடிகை காவ்யா மாதவனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதது தெரியவந்திருக்கிறது. எனவே டிஜிட்டல் அதாரங்களின் அடிப்படையில் நடிகர் திலீபின் மனைவி காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தவேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

காவ்யா மாதவன்

இந்த நிலையில், பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் 11-ம் தேதி திங்கள்கிழமை கொச்சி குற்றப்பிரிவு போலீஸில் நேரில் ஆஜராக வேண்டும் என நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் திலீப்

இதற்கு முன்பு காவ்யா மாதவனை விசாரிக்க முயன்றபோது அவர் சென்னையில் படப்பிடிப்பில் இருப்பதாகக் கூறியதாக குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், காவ்யா மாதவனை விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றப்பிரிவு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருப்பது நடிகை பாலியல் தொல்லை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க நடிகை பாலியல் வழக்கு: திலீபின் மனைவி காவ்யா மாதவனுக்கும் பங்கு? - விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top