"எங்கள் வேட்பாளருக்கு பாஜக ஆதரவு பெற்ற எம்.எல்.ஏ ஒருவர் வாக்களித்தார்"- சரத் பவார் சொல்வதென்ன?

0

கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் பா.ஜ.க வேட்பாளர்களான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநில முன்னாள் அமைச்சர் அனில் பாண்டே மற்றும் தனஞ்சய் மகாதிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிவசேனாவின் சஞ்சய் ராவத், என்.சி.பி-யின் பிரபுல் படேல், காங்கிரஸின் இம்ரான் பிரதாப்காரி ஆகியோரும் வெற்றி பெற்றனர். சிவசேனாவின் இரண்டாவது வேட்பாளர் சஞ்சய் பவார் பா.ஜ.க-வின் தனஞ்சய் மகாதிக்கிடம் தோல்வியடைந்தார்.

பாஜக

மூன்று ராஜ்யசபா இடங்களை பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில், என்.சி.பி தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மாநிலங்களவை தேர்தல் முடிவுகளைக் கண்டு நான் அதிர்ச்சியடையவில்லை. என்.சி.பி, சிவசேனா மற்றும் காங்கிரஸின் ஒவ்வொரு வேட்பாளர்களும் அவர்கள் கட்சியின் ஒதுக்கீட்டின்படி வாக்குகளைப் பெற்றனர். ஆனால், வெற்றிபெற்ற எனது வேட்பாளர் பிரபுல் படேல் கூடுதலாக ஒரு வாக்கு பெற்றார். அது எனது கட்சியின் வாக்கு அல்ல. மேலும், அந்த வாக்கு எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியும்.

சரத் பவார்

உண்மையில் பிரபுல் படேல் பெற்ற அந்த வாக்கு பா.ஜ.க ஆதரவு பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவரிடமிருந்து வந்தது. அவர் அதைப் பற்றி எனக்குத் தெரிவித்த பிறகு படேலுக்கு வாக்களித்தார். மேலும், அந்த சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் முன்பு என்னுடன் பணியாற்றியவர்" எனக் குறிப்பிட்டார்.


மேலும் படிக்க "எங்கள் வேட்பாளருக்கு பாஜக ஆதரவு பெற்ற எம்.எல்.ஏ ஒருவர் வாக்களித்தார்"- சரத் பவார் சொல்வதென்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top