``பிரதமரை வரவேற்போர் பட்டியலில் பெயர் இல்லை” - ஆதித்ய தாக்கரேவை இறங்க சொன்னதால் பரபரப்பு

0

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக மகாராஷ்டிா மாநிலத்துக்கு நேற்று வந்திருந்தார். முதலில் புனேயில் கோயில் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் மும்பை வந்தார். மும்பை ராஜ்பவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு பாந்த்ரா - குர்லா காம்ப்ளக்ஸில் நடந்த பத்திரிகை ஒன்றின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். முன்னதாக இவ்விழாவிற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க விஐபி-க்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யதாக்கரேயுடன் பிரதமர் மோடியை வரவேற்க தனது காரில் வந்தார். காரை சோதித்த பிரதமரின் பாதுகாப்பு படையினர் உள்ளே இருந்தவர்களை சோதனை செய்தனர். பிரதமர் மோடியை வரவேற்க அனுமதிக்கப்பட்டுள்ள விஐபிக்கள் பட்டியலில் ஆதித்ய தாக்கரே பெயர் இல்லை என்று கூறி அவரை உத்தவ் தாக்கரே காரில் இருந்து கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் அதிருப்தியடைந்த உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே தனது மகன் மட்டுமல்லாது மகாராஷ்டிரா அமைச்சராகவும் இருப்பதை சுட்டிக்காட்டினார்.. பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதமும் செய்தார். இதையனை தொடர்ந்து ஆதித்ய தாக்கரேயும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அனுமதிக்கப்பட்டார்.

மோடியை வரவேற்ற ஆதித்ய தாக்கரே

எனினும் பிரதமர் மோடி ஆதித்ய தாக்கரேயின் தலையை வருடி நலம் விசாரித்தார். சிவசேனா, பாஜக இடையே தற்போது கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. கூட்டணி மீண்டும் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லாத அளவுக்கு மோதல் இருக்கிறது. ஆனால் மோடியும் உத்தவ் தாக்கரேயும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவில் இருக்கின்றனர். ராஜ்ய சபை தேர்தலில் சிவசேனா வேட்பாளரை எதிர்த்து பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச்செய்தது. அடுத்த சட்டமேலவை தேர்தலிலும் பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க ``பிரதமரை வரவேற்போர் பட்டியலில் பெயர் இல்லை” - ஆதித்ய தாக்கரேவை இறங்க சொன்னதால் பரபரப்பு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top