Nayanthara - Vignesh Shivan: தொடங்கியது திருமணக் கொண்டாட்டம்; பங்கேற்கும் பிரபலங்கள்!

0
தமிழ்த் திரையுலகின் கலர்புல் காதல் ஜோடியான நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இன்னும் சில மணிநேரங்களில் திருமணம் நடைபெறவிருக்கிறது.

7 வருடங்களாகக் காதலித்து வந்த இருவரும் நாளை திருமண வாழ்வைத் தொடங்குகின்றனர். விக்னேஷ் சிவன் ஜூன் 7 -ம் தேதி அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தித் தனது திருமணம் குறித்து அறிவித்தார். ஆரம்பத்தில் தங்கள் திருமணத்தை விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் திருப்பதியில் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால், அதன் பின்னர் சென்னை மகாபலிபுரத்தில் திருமணத்தை நடத்துவதாக முடிவுசெய்தனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணப் பத்திரிக்கை, ரௌடி பிக்சர்ஸ் சார்பில் வாட்டர் பாட்டில்கள் என மண விழா குறித்த அப்டேட் குவியத் தொடங்கியிருக்கிறது.

Nayanthara - Vignesh Shivan

அந்தத் திருமண அழைப்பிதழில் 'எத்னிக் பேஸ்டல்' திருமணத்திற்கான தீம்மாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், கமல்ஹாசன், அஜித், சிரஞ்சீவி, சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, அனிருத் ரவிச்சந்தர், நெல்சன் திலீப்குமார், சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க Nayanthara - Vignesh Shivan: தொடங்கியது திருமணக் கொண்டாட்டம்; பங்கேற்கும் பிரபலங்கள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top