உ. பி: ஒரு வாரத்தில் திருமணம்... உணவு வழங்குவதில் தாமதம் - சொந்த மகளையே கொலை செய்த தந்தை!

0

உத்தரப்பிரதேச மாநிலம், ஹப்பூர் மாவட்டத்தின் பாபுகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது ஃபரியாத். இவருக்கு ஆறு குழந்தைகள். தனது இரண்டாவது மகளான ரேஷ்மா என்பவர் சரியான நேரத்தில் உணவு வழங்காததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறி இருக்கிறது. கோபத்தில் புல் வெட்ட பயன்படும் கூர்மையான கத்தியை எடுத்து தனது மகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரேஷ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஒரு வாரத்தில், அதாவது செப்டம்பர் 4-ம் தேதி ரேஷ்மாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கைது

மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த பெண்ணின் தந்தையை கைது செய்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சந்திரா கூறுகையில், "பாபுகர் காவல் நிலையத்தில் ஐபிசி 302 (கொலை) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் சடலமும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.


மேலும் படிக்க உ. பி: ஒரு வாரத்தில் திருமணம்... உணவு வழங்குவதில் தாமதம் - சொந்த மகளையே கொலை செய்த தந்தை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top