அஷ்டமங்கலங்கள் ஏந்தும் அரம்பையர்கள்!

0

பாற்கடலில் தோன்றிய 60,000 அப்சரப் பெண்களில் முதன்மையானவர்கள் அஷ்ட அரம்பையர். இவர்கள் அம்பிகை உமாதேவியின் தோழிகளாக விளங்குபவர்கள். சிவாலயத்துக்கு வரும் அன்பர்களை வரவேற்கும் மங்கலப் பெண்களாகவும் இவர்கள் அருள்கிறார்கள் என்கின்றன புராண நூல்கள்.

சிவ பூசையில் எட்டுவிதமான மங்கலப் பொருள்கள் முக்கியமாக இடம்பெறும். இவற்றை அஷ்டமங்கலப் பொருள்கள் எனப் போற்றுவர். சிவாலயங்களில் யாகவேதிகையைச் சுற்றிலும் கண்ணாடி, பூரணக் கும்பம், இடபக்கொடி, இரட்டைக் கவரி, ஶ்ரீவத்சம், சுவஸ்திகம், சங்கு, அடுக்கு தீபம் ஆகிய எட்டுப் பொருள்களையும் அஷ்ட அரம்பையர் சுமந்து சேவை செய்வதாக ஐதிகம்.

அதன்படி கிழக்குத் திக்கில் ஊர்வசி கண்ணா டியையும், மேனகை பூரணக் கும்பத்தையும் ஏந்தி நிற்பர். தெற்கில் ரம்பை இடபக் கொடியையும், திலோத்தமை இரட்டைக் கவரியையும் ஏந்தி நிற்கின்றனர். மேற்கில் சுமுகி ஶ்ரீவத்சத்தையும், சுந்தரி சுவஸ்திகத்தையும் ஏந்தி நிற்கின்றனர். வடக்கில் காமுகி சங்கையும், காமவர்த்தினி அடுக்குத் தீபத்தையும் ஏந்தி நிற்கின்றனர் என்று பூஜாபத்தி நூல்கள் கூறுகின்றன.

கும்பாபிஷேகம் போன்ற பெருஞ்சாந்தி விழாவில் யாகமேடையைச் சுற்றியுள்ள இந்த அஷ்ட கன்னியரும் பூஜிக்கப்படுகின்றனர். அப்போது அவர்களுக்குரிய நிவேதனம், பூசை, பலி ஆகியனவும் அளிக்கப்படுகின்றன.

இந்திர லோகத்தில் வசிக்கும் இந்த அரம்பைய ரையும் அவர்கள் வசமுள்ள மங்கலப் பொருள் களையும் மனதால் தியானித்து வணங்கினால் இன்பமும் செல்வசுகமும் கிட்டும் என்பது நம்பிக்கை. எனவேதான் ஆனி மாத திருதியை நாளில் இந்த அஷ்ட கன்னியரை வழிபடும் ரம்பா திருதியை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.


மேலும் படிக்க அஷ்டமங்கலங்கள் ஏந்தும் அரம்பையர்கள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top