பார்வையை இழக்கப் போகும் குழந்தைகள்; உலகை சுற்றிக் காட்ட முடிவெடுத்த பெற்றோர்!

0
நம்மில் பலர் வெவ்வேறு காரணங்களுக்காக உலகைச் சுற்றி பார்க்க வேண்டும் என்று எண்ணியிருப்போம். ஆனால் கனடாவைச் சேர்ந்த தம்பதியினர் தங்களின் மூன்று குழந்தைகள் பார்வையை இழக்கும் முன்பு அவர்களுக்கு உலகை சுற்றிக் காட்ட வேண்டும் என்று எண்ணி பயணத்தை மேற்கொண்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைச் செய்திருக்கிறது.

கனடாவைச் சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர், எடித் லேமே என்ற தம்பதிக்கு நான்கு குழந்தைகள், அதில் மூன்று குழந்தைகள் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரபணு ரீதியாக ஏற்படும் பாதிப்பிற்கு முழுமையாக சிகிச்சை இல்லை. இது காலப்போக்கில் பார்வை இழப்பு அல்லது பார்வைக் குறைபாடை ஏற்படுத்தும். இத்தம்பதியினரின் மூத்த குழந்தையான மியாவுக்கு மூன்று வயதாக இருந்தபோது பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

பிறகு அவர்களின் மற்ற குழந்தைகளான 7 வயதுடைய கொலினுக்கும் 5 வயதுடைய லாரன்ட்க்கும் இப்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அக்குழந்தைகளில் 9 வயதுடைய லியோ மட்டுமே இந்த பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளார். ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற இந்த பாதிப்பிற்கு எந்த ஒரு சிகிச்சையும் இல்லாததால் வருங்காலத்தில் அவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்படும் என்று எண்ணி தங்களது குழந்தைகள் பார்வையை இழப்பதற்கு முன் உலகத்தை சுற்றி காண்பிக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் பயணத்தைத் தொடங்கிய இவர்கள் பல நாடுகளுக்கு சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தோனேசியா, ரஷ்யா, சீனா போன்ற இடங்களுக்கும் பயணிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய பெல்டியர், எடித் தம்பதியினர், ``அவர்கள் வாழ்க்கையின் நடுப்பகுதியில் பார்வையற்றவர்களாக மாற வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு எங்களால் இயன்ற சிறந்த மற்றும் அழகான சில விஷயங்களை கொடுக்க நினைக்கிறோம்" என்று கூறியிருக்கின்றனர்.


மேலும் படிக்க பார்வையை இழக்கப் போகும் குழந்தைகள்; உலகை சுற்றிக் காட்ட முடிவெடுத்த பெற்றோர்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top