4 பேரை பலி வாங்கிய விபத்து... மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் இரவில் விபத்தில் பலியான சோகம்

0

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி (67). இவர் தனது மனைவி மங்கையர்க்கரசி (64) மற்றும் தனது பேத்திகளாக பூஜா (20), ரஞ்சனா (20) மற்றும் பேரன் பிரதுன் (7) ஆகியோருடன், திருச்சி நவல்பட்டில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு நேற்று மாலை காரில் வந்துள்ளார். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி செவந்தாம்பட்டி அருகே வந்தபோது, காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனைத் தாண்டி எதிரே உள்ள சாலையில் பாய்ந்திருக்கிறது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதியது மட்டுமல்லாமல், அதன் பின்னால் வந்த காரும் என 3 காரும் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மங்கையர்கரசி, ரஞ்சனா, பூஜா மற்றும் எதிர் திசையில் வந்த காரிலிருந்த பத்மா (60) ஆகிய 4 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகுமார்

இந்த விபத்து மீட்புப் பணியில் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் முதல்நிலை வீரராக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமார் (45) தீவிரமாகச் செயல்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டும், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு திரும்பிய கிருஷ்ணகுமார், நேற்றிரவு சாப்பிடுவதற்காக தன்னுடைய பைக்கில் வெளியே சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு கிருஷ்ணகுமார் திரும்பாமல் இருக்க, சக ஊழியர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர்.

அப்போது துவரங்குறிச்சி அருகே அதிகாரம் என்ற பகுதியில் கிருஷ்ணகுமார் அவருடைய பைக்குடன் கீழே விழுந்து இறந்து கிடந்துள்ளார். அடையாளம் தெரியாத வாகனம், கிருஷ்ணகுமாரின் பைக்கின் மோதி விபத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி போலீஸார், கிருஷ்ணகுமார் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாலையில் சாலை விபத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு உதவியர், அன்றைய தினம் இரவே சாலை விபத்தில் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க 4 பேரை பலி வாங்கிய விபத்து... மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் இரவில் விபத்தில் பலியான சோகம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top