``குறைவான முதலீட்டில் நிறைவான லாபம் பார்க்கலாம்..!” - விளம்பரத்தால் ரூ.8 லட்சத்தை ஏமாந்த இளம்பெண்!

0

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கும்மாங்குடியைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி சீதாலட்சுமி (27). இவர் சமீபத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். உடனே, அவரின் வாட்ஸ்-அப்பில் எண்ணுக்கு அவருக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த லிங்கை கிளிக் செய்த சீதாட்சுமி அதில், கேட்டிருந்த வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்துள்ளார். மூன்று மடங்கு வரையிலும் பணம் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கின்றனர். முதலில் ரூ.100 முதலீடு செய்திருக்கிறார். ரூ.160 வரையும் கிடைத்திருக்கிறது.

அதன்பின் ரூ.500 செலுத்தியதில் ரூ.2 ஆயிரம் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை நம்பி தொடர்ந்து பணத்தை முதலீடு செய்திருக்கிறார். ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளாக ரூ.8,47,000 வரையிலும் பணம் செலுத்தியிருக்கிறார். ஆனாலும், அவர் கட்டிய தொகையே அவருக்குக் கிடைக்கவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட, வாட்ஸ்-அப் எண்ணை வைத்து விசாரித்ததில், அந்த எண் கேரள மாநில முகவரியை காட்டியிருக்கிறது. அதனை வைத்து தற்போது, போலீஸார் விசாரணையை வேகப்படுத்தி இருக்கின்றனர். தீபாவளி நேரத்தில் இதுபோன்ற மோசடிகள் அதிகம் அரங்கேறக்கூடும். வாட்ஸ்அப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீட்டிலிருந்தே வேலை, இரட்டிப்பு பணம் என்பது போன்று வரும் செய்திகளை நம்ப வேண்டாம். மேலும், வங்கிக்கணக்கு விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்கின்றனர் சைபர் கிரைம் போலீஸார்.


மேலும் படிக்க ``குறைவான முதலீட்டில் நிறைவான லாபம் பார்க்கலாம்..!” - விளம்பரத்தால் ரூ.8 லட்சத்தை ஏமாந்த இளம்பெண்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top