கோழிக்கறி சமைக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவன்; சண்டையை விலக்கிவிட வந்தவர் அடித்துக் கொலை!

0

கணவன் மனைவி இடையே எதற்கு சண்டை வருகிறது என்றே தெரியாது. திடீரென சண்டை வந்துவிடும். ஆனால் இந்த சண்டையை விலக்கிவிடுவதாக வந்து சிலர் மாட்டிக்கொள்வதுண்டு. அதுபோன்ற ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால் அருகிலுள்ள சவானி பதார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு அஹிர்வார். இவர் தன் மனைவியிடம் வீட்டில் கோழிக்கறி சமைக்கும்படி தெரிவித்தார். ஆனால் அவர் மனைவி கோழிக்கறி சமைக்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட சண்டையில் பப்பு தன் மனைவியை அடித்து உதைத்தார்.

கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஓடி வந்து அவர்களிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட்டனர். ஆனால் தனது குடும்ப சண்டையில் தலையிட்ட தன் உறவினர் பப்லு வீட்டிற்கு பப்பு கம்புடன் சென்றார். வீட்டில் தனியாக இருந்த பப்லுவை பப்பு சரமாறியாக அடித்தார். இதில் பப்லு பலத்த காயமடைந்தார். உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் அவர் இறந்துபோனார். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து பப்புவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி கிரண் லதா கூறுகையில், ``வீட்டில் கோழிக்கறி சமைப்பது தொடர்பாக தம்பதி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கணவன் மனைவி சண்டையை பக்கத்து வீட்டுக்காரர்கள் தீர்த்து வைத்துள்ளனர். பப்பு தனது உறவினர் பப்லு வீட்டிற்கு சென்று அவரை கம்பால் அடித்துள்ளார். இதில் காயம் அடைந்த பப்லு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இதனால் பப்பு கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது."


மேலும் படிக்க கோழிக்கறி சமைக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவன்; சண்டையை விலக்கிவிட வந்தவர் அடித்துக் கொலை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top