Doctor Vikatan: பல்லி விழுந்த உணவு விஷமாகுமா?

0

Doctor Vikatan: பல்லி விழுந்த உணவை உண்டதால் வாந்தி, மயக்கம், உயிரிழப்பு போன்ற சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம். உண்மையில் பல்லி விழுந்த உணவு விஷமாகுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்.

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

உணவுப்பொருள்கள் எப்போதும் மூடியே வைக்கப்பட வேண்டும் என்பதையே இது போன்ற செய்திகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. பூச்சிகள் விழுந்த உணவுகளை உட்கொண்டதால் உணவு நஞ்சாகி, பாதிப்புக்குள்ளான செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

பூச்சிகளில் விஷத்தன்மை கொண்டவை, விஷத்தன்மை அற்றவை என இரண்டு வகைகள் உள்ளன. எந்த வகைப் பூச்சிகளாக இருந்தாலும் அவை உணவில் விழுந்து இறக்கும்போது ஒருவித நச்சுப்பொருளை வெளியேற்றும். அந்த நச்சுகளின் விளைவாக அந்த உணவை உட்கொள்வோர் உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுவே விஷத்தன்மை உள்ள பூச்சிகள் உணவில் விழுந்து, அந்த உணவுகளை உட்கொள்வோருக்கு அதன் பாதிப்பு இன்னும் தீவிரமாக இருக்கும். எனவே உணவு சமைக்கும்போது அதை ஆரோக்கியமாக, சுகாதாரமாக சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதை பத்திரப்படுத்துவதும் முக்கியம். உணவுகள் முழுமையாக சமைக்கப்பட வேண்டும். சமைத்த உணவுகளை சரியாக மூடி வைக்க வேண்டும்.

பல்லி

பொதுவாகவே பலருக்கும் பல்லிகளைக் கண்டால் பயமோ, அருவருப்போ இருப்பது இயல்பு. சாதாரணமாக வீடுகளில் காணப்படுகிற பல்லிகள் விஷத்தன்மை அற்றவை. அவை உணவுகளில் விழும்போது சிறுநீரோ, மலமோ கழிக்கலாம். பல்லிகளின் சிறுநீரும் மலமும் நச்சுத்தன்மை அற்றவை என்றாலும் சிலருக்கு அவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதன் காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படலாமே தவிர, பல்லிகள் விழுவதால் உணவு நஞ்சாவதில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: பல்லி விழுந்த உணவு விஷமாகுமா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top