பச்சை வண்ண மைக்கு அப்படி என்ன சிறப்பம்சம்? | Doubt of Common Man

0
விகடனின் `Doubt of common man' பக்கத்தில் வாசகர் ஒருவர், “பல வண்ணங்களில் பேனாக்கள் இருந்தாலும் நீலம், கறுப்பு, சிவப்பு, பச்சை மட்டுமே எல்லாருக்கும் தெரிந்த அடிப்படை நிறங்களாக இருக்கின்றன. அதன் உண்மையான காரணம் என்ன? மேலும் நீல நிற மையை மாணவர்கள், சிவப்பு நிற மையை ஆசிரியர்கள், பச்சை நிற மையை தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்துவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
Doubt of common man

இதுகுறித்து தாசில்தார் மாரிமுத்துவிடம் கேட்டோம். “பக்கம் பக்கமாக எழுதும் போது நீல நிறத்தில் எழுதினால் படிப்பதற்கும் நன்றாக இருக்கும், கண்களுக்கும் அது உறுத்தாது. ஒரு தாளில் பாதி பக்கம் நீல நிறத்திலும் பாதி பக்கம் சிவப்பு நிறத்திலும் எழுதி பார்த்தால் இந்த வித்தியாசம் உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும்.

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்து சிவப்பு, எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்தாலும் சிவப்பு நிறம் தனியாக தெரியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை காணக்கூடிய ஒளியை விட அதிக அலைநீளம் கொண்டது. எனவே ஆசிரியர்களுக்கு திருத்துவதற்கும் மதிப்பெண்களை எண்ணுவதற்கும் மிக எளிதாகிறது. ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி பிழைகளைக் கண்டறிவதற்கும், மொத்த மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்வதற்கும் மாணவருக்கும் எளிதாக இருக்கிறது. இதனாலேயே திருத்தம் செய்ய சிவப்பு மை பயன்படுத்தப்படுகிறது. 

பல வகை மைக்கள்

இதேமாதிரி உங்களுக்குத் தோன்று கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்!

மூன்றாவதாக பச்சை நிறம். பச்சை என்பது இனிமையான அதிகாரத்தின் அடையாளம். பள்ளியின் முயற்சிகளும் அதன் நோக்கமும் சரியான திசையில் இருப்பதை இது அங்கீகரிக்கிறது. போக்குவரத்து சிக்னலில் கூட பச்சை நிறமே முன்னோக்கி செல்லும். அதனால்தான், மக்களின் முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருக்கும் அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் பச்சை நிற மையை உபயோகிக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி பச்சை நிற மை என்பது சான்றிதழ்கள் வழங்கும் உரிமையுடைய ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பச்சை நிற மையால் கையெழுத்திட்ட ஒரு சான்றிதழை சாதாரண மாணவன் வாங்கும் போது அவனிடம் தானும் வளர்ந்து பச்சை நிற மையில் கையெழுத்திட வேண்டும் என்ற எண்ணம் வளரும், அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் ஒரு அடையாளமாக பச்சை மை பயன்படுத்தப்படுகிறது.”

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்!


மேலும் படிக்க பச்சை வண்ண மைக்கு அப்படி என்ன சிறப்பம்சம்? | Doubt of Common Man
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top