சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து - சிறுமி பலி; 16 பேர் படுகாயம்!

0

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினமும், கிட்டதட்ட ஒரு லட்சம் பக்தர்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரம் பகுதியில் இருந்து 21 ஐயப்ப பக்தர்கள் தனியார் வேன் ஒன்றில் சபரிமலைக்குச் சென்றனர். அவர்களின் வேன் முண்டக்கயம் - எருமேலி சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது. எருமேலி செல்லும் வழியில் கண்ணிமலை என்ற இடத்தில் இறக்கமான பகுதியில், மாலை 3.15 மணி அளவில் சென்றபோது வேன் திடீரென கட்டுப்பட்டை இழந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தை பார்த்த வாகனஒட்டிகளும், அப்பகுதியினரும், காவலர்களும் பள்ளத்தில் தலைகீழாக கிடந்த வேனில் இருந்து பக்தர்களை மீட்டனர். வேனில் இருந்தவர்களை மீட்கும் பணி சுமார் ஒரு மணிநேரம் நீண்டது. இந்த விபத்தில் 10 வயது சிறுமி சங்கமித்திரா உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர். சிறுமியை எருமேலி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி

இதையடுத்து சிறுமியின் உடல், கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. காயமடைந்தவர்கள் காஞ்சரப்பள்ளி அரசு பொது மருத்துவமனையிலும், எருமேலி மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் காயமடைந்ததில் மேலும் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கண்ணிமலை இறக்கத்தில் வேன் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து - சிறுமி பலி; 16 பேர் படுகாயம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top