Doctor Vikatan: உடல் உழைப்பு உள்ளவர்களுக்கும் நீரிழிவு பாதிப்பது ஏன்?

0

Doctor Vikatan: உடல் உழைப்பாளிகளுக்கும் உணவுக் கட்டுப்பாடுடனும் இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வருகிறதே... என்ன காரணம்?

- Ramakumar, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

நீரிழிவு என்பது நீங்கள் நினைக்கிற மாதிரி உடலுழைப்பு சார்ந்த நோயெல்லாம் இல்லை. அது உடலின் வளர்சிதை மாற்றம் சம்பந்தமான ஒரு பாதிப்பு. அதாவது உடலியக்கம் சார்ந்த ஒரு பிரச்னை. எனவே உடலுழைப்பு உள்ளவர்கள், இல்லாதவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு வரலாம். மரபியல் ரீதியாகவும் இந்த பாதிப்பு தொடரலாம்.

டைப் 1, டைப் 2, டைப் 1 ஏ, MODY (Maturity Onset Diabetes of Young), LADA (Latent Autoimmune Diabetes in Adults) என நீரிழிவில் 5 வகைகள் உள்ளன. இதில் எந்தவகையான நீரிழிவு யாருக்கு, எப்போது வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவருக்கு நீரிழிவு பாதித்த பிறகுதான் அவருக்கு வந்துள்ளது எந்த வகை என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

Diabetes

நீரிழிவு வராமல் பாதுகாப்பதில் நம் உணவுமுறைக்குதான் முதலிடம். அப்படியானால் நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடலுழைப்பு உதவாதா என்று கேட்க வேண்டாம். ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு அடிப்படையாக வலியுறுத்தப்படும் சரிவிகித உணவுப்பழக்கம், உடலுழைப்பு போன்றவை எல்லோருக்கும் அவசியம்தான். நீரிழிவு வந்தபிறகும் இதே விதிகள் பொருந்தும். அதாவது சரிவிகித உணவுப்பழக்கமும் முறையான உடற்பயிற்சிகளும் பின்பற்றப்பட்டால்தான் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: உடல் உழைப்பு உள்ளவர்களுக்கும் நீரிழிவு பாதிப்பது ஏன்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top