FIFA WorldCup 2022; `ஹாட்ரிக் கோல்' 'கோல்டன் பூட்'; உள்ளங்களை வென்ற எம்பாப்பே!

0
கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்த வீரரைக் கெளரவிக்கும் விதமாக வழங்கப்படுவது 'கோல்டன் பூட்' விருது.

இந்த 2022ம் ஆண்டு 22வது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் கோல்டன் பூட் விருதை அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரான்ஸின் எம்பாப்பே இருவரில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பிருந்தது. அதுமட்டுமின்றி மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை இது. எனவே இதுவரை 'கோல்டன் பூட்' விருதைப் பெற்றிறாத மெஸ்சி, இந்த உலகக் கோப்பையில் இந்த விருதைப் பெற்றிட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

எம்பாப்பே, மெஸ்சி
இந்நிலையில் நேற்றைய இறுதி ஆட்டத்தில் திக்திக் நிமிடங்களில் ரசிகர்களை ஆழ்த்தி  4-2 என அர்ஜெண்டினா வென்று உலகக்கோப்பையை தட்டித்தூக்கியது.

இதில் மெஸ்சி 'கோல்டன் பூட்' விருதைப் பெறுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்து, இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 7 கோல்களைப் பெற்றார் மெஸ்சி. ஆட்டத்தின் போக்கையே மாற்றி அதிரடியாக விளையாடிய பிரான்ஸ் வீரர் எம்பாப்பே, 80வது நிமிடத்தில் ஒரு கோல் மற்றும் அடுத்த 97 செகண்டில் அடுத்த கோல் என அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். பின்னர் 118 வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து இந்த இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதனால், இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 8 கோல்களை அடித்து, அதிக கோல்களை அடித்தவர் என்ற பெருமையுடன் 'கோல்டன் பூட்' விருதைத் தட்டித்தூக்கி ரசிகர்களின் உள்ளங்களை வென்றார் எம்பாப்பே.


மேலும் படிக்க FIFA WorldCup 2022; `ஹாட்ரிக் கோல்' 'கோல்டன் பூட்'; உள்ளங்களை வென்ற எம்பாப்பே!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top