நெல்லை: அரசு பொறியாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

0

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கனரா பேங்க் காலனியில் வசித்து வருபவர், பன்னீர்செல்வம். அவரின் மனைவி தேவி, தஞ்சாவூரில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அதனால் இருவரும் தஞ்சாவூரில் குடியிருந்து வந்துள்ளனர். இதனிடையே பெண் அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விசாரணை நடத்தும் போலீஸார்

தஞ்சாவூரில் பணியாற்றிய போதிலும் குடும்பத்துடன் அடிக்கடி சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு வந்து சென்றிருக்கிறார்கள். கடைசியாக டிசம்பர் மாதம் இருவரும் பாளையங்கோட்டை வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் இருவரும் இன்று சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது வீட்டில் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 100 சவரன் நகை மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால் பன்னீர்செல்வமும் அவரின் மனைவி தேவியும் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

கொள்ளை நடந்த பெண் பொறியாளர் வீடு

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க நெல்லை: அரசு பொறியாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top