கேரளா: சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம்; கொரோனா பரவலால் அரசு உத்தரவு!

0

உலகை அச்சுறுத்திய கொரோனா இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் கண்டறியப்பட்டது. பிற மாநிலங்களில் கொரோனா தாக்கம் குறைந்தபோதும் வீரியம் குறையாமல் கேரளாவில் கொரோனா தொற்று இருந்துவந்தது.

இந்த நிலையில் உலகின் பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களை வலியுறுத்தியது.

ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு பரவலுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை இருந்துவந்தது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்கி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா

கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் மாஸ்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களுக்குச் செல்பவர்கள், விழாக்களில் கலந்து கொள்கிறவர்கள், அலுவலகங்களில் பணி செய்பவர்கள், பைக்கில் போகிறவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என கேரள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.பொது நிகழ்ச்சி நடக்கும் இடங்களிலும், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களிலும் கை கழுவ சோப்பு அல்லது கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க்

இந்த உத்தரவு ஒருமாதம் வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும். முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க கேரளா: சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம்; கொரோனா பரவலால் அரசு உத்தரவு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top