``அனுமதியின்றி பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை!" - ரஜினிகாந்த் வழக்கறிஞர் நோட்டீஸ்

0

ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்தின் `ஜெயிலர்' படம் குறித்த அறிவிப்புகள் நாளுக்குநாள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில், `வர்த்தகரீதியில் அனுமதியின்றி ரஜினிகாந்தின் பெயர், குரல், படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஜெயிலர்; ரஜினி

இது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்டிருக்கும் வக்கீல் நோட்டீஸில், ``ரஜினிகாந்தின் பெயர், குரல், புகைப்படம் ஆகியவை சிலரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவருவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

அதோடு, அவரின் சூப்பர் ஸ்டார் அடையாளத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் சிலர் பிரபலமாக முயல்கிறார்கள். இதுபோன்று அவரின் அனுமதியில்லாமல், சமூக வலைதளங்கள், பிற தளங்களில் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும். ரஜினிகாந்த் மட்டுமே தன்னுடைய பெயரை, குரலை, புகைப்படத்தை, அடையாளத்தை வர்த்தக பயன்பாட்டுக்கு அனுமதிக்காமல் இருக்கிறார்.

ரஜினி

எனவே அவரின் தனித்தன்மையை வர்த்தக பயன்பாட்டுக்கு யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மீது, சிவில் மற்றும் கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க ``அனுமதியின்றி பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை!" - ரஜினிகாந்த் வழக்கறிஞர் நோட்டீஸ்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top