பழநி நவபாஷாண பிரசாதத்தின் மகிமை கூறும் புலிப்பாணி ஆதினம்

0

தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் முக்கியமானது மூன்றாம் படை வீடான பழநி. ஸ்தலத்தாலும், தீர்த்தத்தாலும் முக்கியமான தலமாக உள்ளது. இந்தத் திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை நவபாசானத்தால் உருவாக்கிய சித்தர் போகரின் முதன்மை சீடரான புலிப்பாணியின் கருவழிப் பரம்பரையில் வந்த 13 ஆவது போகர் புலிப்பாணி ஆதினத்தைச் சந்தித்து பேசினோம்.  

பழநி

பழநி மலையில் 90 சதவிகிதம் செவ்வாய் நிழல் பழநியில் விழுகிறது. செவ்வாய் அதிபதி முருகன். அவருடைய பழநி செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த இடமாகப் பழநி உள்ளது. குன்றில் ஞான தண்டாயுதபாணியை நிறுவும்போது கல்லாகவோ, உலோகமாகவோ, மரமாகவோ வைக்கவில்லை. மனக்குறை, உடல்குறைகளைப் போக்கக்கூடியதாக அமைய வேண்டும் என 18 சித்தர்களால் ஆலோசிக்கப்பட்டு போகரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் 18 சித்தர்களில் மிகவும் சிறப்பு பெற்றவர் போகர். அவருடைய முதன்மைஸ் சீடராக புலிப்பாணி இருந்தார்.

பழநி மலைக்கோயிலின் தென்மேற்குப் பகுதியில் போகர் ஜீவசமாதி உள்ளது. அவர் வழிபட்ட மரகத லிங்கம் புவனேஸ்வரி சக்கரங்கள் இன்றும் மக்களின் தரிசனத்திற்காக உள்ளன. அங்கிருந்து மூலவர் கோயில்வரை சுரங்க வழி உள்ளது. உடலில் உள்ள 9 நவதுவாரங்கள் இருப்பதால்தான் போகர் 9 பாஷாணங்கள் எடுக்கக் காரணம். மனிதனுக்கு கிரகங்களால் மனநோய் ஏற்படுகிறது. எனவே கிரகதோசத்தை போக்கக்கூடியவராகவும், உடல்நோய் போக்கக் கூடியவாரகவும் ஞான தண்டாயுதபாணி உள்ளார். 

பழநி முருகன் - போகர்

மொத்தம் உள்ள 64 பாஷாணங்களில் இருந்து எடுக்கப்பட்ட 9 பாஷாணங்கள் உடம்பில் ஏற்படக் கூடிய நோய்களைப் போக்கக்கூடிய சக்தியாக இருக்கின்றன. மனித உடலில் ஏற்படக்கூடிய 4 ஆயிரத்து 448 நோய்களைத் தீர்க்கக்கூடியது. அதில் இருந்து பெறக்கூடிய பிரசாதங்கள் சிரசு விபூதி, ராக்கால சந்தனம், கெளபீன தீர்த்தம் இவற்றைப் பிரசாதமாக உட்கொள்ளும்போது அவை மருந்தாகின்றன என்பது நம்பிக்கை.

போகரால் தண்டாயுதபாணி சுவாமியின் உடல் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் சிரசு விபூதி வைக்கப்படும், மார்பு குழியில் இரவில் வைக்கக்கூடிய சந்தனம் வைக்கப்படும், அடிப்பகுதியில் இருந்து முருகன் உருபொருள் இல்லை கருப்பொருளாக இருப்பதால் முத்து முத்தாக வியர்க்கும். அந்தத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விபூதி, சந்தனம், தீர்த்தம் மனித உடலில் சென்றால் எவ்வித நோய் ஏற்படாது என்கிறார்கள் சித்தர்கள். 

பழநி - போகர்

தனித்திருந்து வாழக்கூடிய தண்டாயுதபாணி சுவாமி சகலமும் அளிக்கக் கொடுக்கக் கூடிய  சக்தி வாய்ந்தவர். 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மலைக்கோயிலில் உள்ள அவர் எல்லோருக்கும் ஞானத்தை கொடுக்கக்கூடியவராக உள்ளார் என்றார். 


மேலும் படிக்க பழநி நவபாஷாண பிரசாதத்தின் மகிமை கூறும் புலிப்பாணி ஆதினம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top