போக்சோ வழக்கு; தப்பிக்க சிறுமியை திருமணம் செய்த நபர் கைது - திருமணம் செய்துவைத்தவரும் சிக்கினார்

0

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பனவூர் பகுதியை சேர்ந்தவர் அல் அமீர் (23). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படித்துவந்த 16 வயது மாணவியை கடத்தி வன்கொடுமை செய்துள்ளார். போலீஸார் போக்சோ வழக்குபதிவு செய்ததுடன் அல் அமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அல் அமீன், வன்கொடுமை செய்த மாணவியின் தந்தையை அணுகி, தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க உதவி செய்யும்படி வேண்டியுள்ளார். அப்படி விடுவித்தால் மாணவியை திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு மாணவியின் தந்தை முதலில் சம்மதிக்கவில்லை.

திருமணம் செய்துவைத்த இமாம் அன்ஸர் சதாத்

ஆனால், அல் அமீரின் உறவினர்கள் மாணவியின் தந்தையிடம் பேசி வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 18-ம் தேதி நெடுமங்காட்டிலுள்ள மாணவியின் வீட்டில் வைத்து இரவு நேரத்தில் ரகசியமாக அல் அமீன் திருமணம் செய்துள்ளார். திருச்சூரில் பள்ளிவாசலில் இமாமாக பணிபுரியும் அன்ஸர் சாதத்(39) என்பவர் அந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

இந்த தகவல் போலீஸுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து நெடுமங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த அல் அமீன், திருமணம் நடத்திவைத்த அன்ஸர் சதார் மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அல் அமீனின் நண்பர்கள் நான்குபேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். அல் அமீன் 2021-ல் சிறுமியை வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது ஏற்கனவே 2 பாலியல் வழக்குகளும், குற்ற வழக்குகளும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க போக்சோ வழக்கு; தப்பிக்க சிறுமியை திருமணம் செய்த நபர் கைது - திருமணம் செய்துவைத்தவரும் சிக்கினார்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top