சேலம்: லாரி டிரைவர் உடலைத் துண்டித்து படுகொலை... தீவிர விசாரணையில் போலீஸ் - என்ன நடந்தது?

0

சேலம், தாரமங்கலம் அருகே பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் மணி.இவர் லாரி டிரைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தாரமங்கலம் அருகே கருப்பு பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தாரமங்கலம் போலீஸாருக்கு தகவல் அளித்ததின் பேரில், தீயணைப்புத் துறையினர் மூலம் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர்.

அதில், இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டும், உடலில் பாதி பாகம் இல்லாமலும் சடலத்தை மீட்டனர். பின்னர் இது குறித்து விசாரணை செய்ததில் இறந்தது லாரி டிரைவர் மணி என்பது தெரியவந்தது. அதையடுத்து,போலீஸார் மணியின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதோடு அவருடைய குடும்பத்தாரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மணிக்கு அவருடைய மனைவி செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டதும், ஆனால் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப்பில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

லாரி டிரைவர் படுகொலை

அதன் மூலம் போலீஸார் மணியின் செல்போன் என்னை கொண்டு, கடந்த ஒரு வாரமாக இந்த எண்ணிற்கு யார் யாரெல்லாம் தொடர்பு கொண்டு பேசி இருக்கின்றனர் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு சேலம் மாவட்ட எஸ்.பி., சிவகுமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் மோப்ப நாய்களை வரவழைத்து, சம்பவ இடத்தில் குற்றவாளிகள் குறித்த துப்பு கிடைக்கிறதா என்ற முயற்சியில் ஈடுபட்டனர். லாரி டிரைவர் மணி இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸார், பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. கூலிப்படையை ஏவி யாராவது கொலை செய்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். மேலும் போலீஸார் பல்வேறு கோணத்தில் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் படிக்க சேலம்: லாரி டிரைவர் உடலைத் துண்டித்து படுகொலை... தீவிர விசாரணையில் போலீஸ் - என்ன நடந்தது?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top