திருமணம் மீறிய உறவு; காதலியுடன் ஹோட்டல் அறைக்குச் சென்ற கணவன் - புரட்டி எடுத்த மனைவி!

0

திருமணம் தாண்டிய உறவுகள் பெரும்பாலான நேரங்களில் விபரீதத்தையே ஏற்படுத்துகிறது. உத்தரப்பிரதேசத்தில் அது போன்ற ஒரு உறவில் இருந்த கணவன், மனைவியிடம் வசமாக சிக்கிக்கொண்டார். ஆக்ராவில் உள்ள சிகந்திரா என்ற பகுதியை சேர்ந்த சஞ்சய் திவாரி என்ற வாலிபருக்கு திருமணமாகிவிட்ட நிலையில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவரை அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சிகந்தரா நெடுஞ்சாலையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றுக்கு வழக்கம் போல் தனது காதலியை சஞ்சய் அழைத்து சென்றார். அவர் ஹோட்டலுக்குள் காதலியுடன் செல்வதை பார்த்த ஒருவர் இது குறித்து அவரின் மனைவிக்கு தகவல் கொடுத்துவிட்டார். உடனே சஞ்சய் மனைவி இரவு 8.30 மணிக்கு ஹோட்டலுக்கு வந்தார். அவர் ஹோட்டலில் தனது கணவன் தங்கியிருந்த அறைக்கு சென்று கணவனையும், அவர் அழைத்து வந்த காதலியையும் சரமாரியாக அடித்து உதைத்தார். அப்போது, சஞ்சயுடன் வந்த இளம் பெண் ஹோட்டலில் இருந்து தப்பி ஓடினார்.

கணவன் - மனைவி

ஹோட்டலில் ஒரே கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் உடனே சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு விரைந்து வந்தனர். ஹோட்டலில் சஞ்சயை அவரின் மனைவி துவம்சம் செய்து கொண்டிருந்தார். பின்னர் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

சஞ்சய்-க்கு எதிராக அவரின் மனைவி புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் இவ்விவகாரத்தில் போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுவிட்டனர். இச்சம்பவத்தால் ஹோட்டலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் படிக்க திருமணம் மீறிய உறவு; காதலியுடன் ஹோட்டல் அறைக்குச் சென்ற கணவன் - புரட்டி எடுத்த மனைவி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top