உத்தரப்பிரதேசம்: நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் மர்ம பெண்! - போலீஸ் விசாரணை

0

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் அருகில் உள்ள மிலக் என்ற கிராமத்து மக்கள் இரவு நேரம் ஆகிவிட்டால் என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் இருக்கின்றனர். இரவில் மர்ம பெண் ஒருவர் நிர்வாணமாக தெருக்களில் நடமாடுகிறார். மர்மான 25 வயது மதிக்கதக்க பெண் நள்ளிரவு நேரத்தில் அடுத்தவர்களில் வீட்டு கதவை தட்டுவது. காலிங் பெல்லை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. நிர்வாண பெண் அடுத்தவர் வீட்டுக்கதவை தட்டும் கண்காணிப்பு காட்சி சோசியல் மீடியாவிலும் பரவி இருக்கிறது. கிராம மக்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளனர். நிர்வாண பெண்ணை நேரில் பார்த்த சீமா தேவி என்ற பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார்.

சிசிடிவி

அவர் தனது புகாரில், 25 வயது மதிக்கத்தக்க நிர்வாண பெண் தனது வீட்டு கதவை தட்டியதாகவும், ஐந்து நிமிடம் கழித்து சென்றுவிட்டதாகவும், அவரை இரண்டு பேர் பைக்கில் பின் தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் போலீஸாரும் அவர்களை பின் தொடர்ந்ததாக அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ரவி இது குறித்து கூறுகையில், ``மர்மமான பெண் நிர்வாணமாக வீட்டுக்கதவை தட்டுவது போன்ற வீடியோ வைரலாகி இருக்கிறது. அவர் என்ன நோக்கத்தில் கதவை தட்டினார் என்று தெரியவில்லை. அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் பெண்ணை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. மர்ம பெண் நடமாடிய பகுதியில் இரவில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி இருக்கிறோம். யாராவது மர்ம பெண்ணை மீண்டும் பார்த்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அப்பெண் மனநல குறைபாடு உள்ளவர் என்றும் சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க உத்தரப்பிரதேசம்: நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் மர்ம பெண்! - போலீஸ் விசாரணை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top