உ.பி: `அந்த 183 என்கவுன்டர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்!’ - உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

0

உத்தரபிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (15-4-2023) அன்று  பிரயாக்ராஜில் அதீக் அகமது மற்றும் அவரின் சகோதரர் அஷ்ரப் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த சமயத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரையும் கொலைச் செய்தது. இதையடுத்து அந்த குற்றவாளிகள் மூவரும் அஸ்ஸாமை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் 14 நாள்கள் போலீஸ் காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருக்கின்றனர். 

முன்னதாக கேங்ஸ்டராக வலம் வந்த அதீக் அகமது, பிற்காலத்தில் அரசியல்வாதியானவர். இந்நிலையில் அதீக் மற்றும் அவரின் சகோதரரின் கொலைக்கு பின்,  2017 முதல் உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை நடந்தேறிய 183 என்கவுன்டர்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம்

வழக்கறிஞர் விஷால் திவாரி, இதை பொது நல வழக்காக  தாக்கல் செய்துள்ளார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும்  மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். அதோடு அதீக் மற்றும் அவரது சகோதரரின் கொலை குறித்து விசாரணை நடத்தவும் அவர் கோரியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற  2017 -ஆம் ஆண்டு மார்ச்  மாதம் முதல் மாநிலத்தில் 10,900 க்கும் மேற்பட்ட அதிதீவிர போலீஸ் நடவடிக்கைகள் நடந்துள்ளதாக உத்தர பிரதேச காவல்துறையின் தரவுகள் கூறுகிறது. இந்த நடவடிக்கைகளில், 23,300 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும், 5,046 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த காவலர்களின் எண்ணிக்கை 1,443 . அதோடு  13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  மார்ச் 2017 முதல் என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட 13 காவலர்களில், எட்டு பேர் கான்பூரின் குறுகிய பாதை ஒன்றில் பதுங்கி இருந்த   விகாஸ் துபேயின் கும்பலால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க உ.பி: `அந்த 183 என்கவுன்டர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்!’ - உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top