திருச்சி: இளைஞரின் கழுத்தைப் பதம் பார்த்த தடைசெய்யப்பட்ட `மாஞ்சா' நூல்!

0

திருச்சி, துவாக்குடி மலை அண்ணாநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (28). இவர் நேற்று முன்தினம் மாலை வேலை விஷயமாக திருவானைக்காவல் ட்ரங் ரோடு மேம்பாலம் வழியாகச் சென்றிருக்கிறார். பெரியார் நகர் பாலம் இறக்கத்தில் வெங்கடேஷ் செல்லும்போது, அவருடைய கழுத்தில் பட்டம்விடப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் ஒன்று சிக்கியிருக்கிறது. மாஞ்சா நூல் கழுத்தில் பட்டு காயத்தை ஏற்படுத்த, கையால் அதைப் பிடிக்க கையிலும் வெங்கடேஷுக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற வெங்கடேஷ் சிகிச்சை பெற்றுவிட்டு நேரடியாக, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்.

கழுத்தில் விழுந்த வெட்டு

'நான் பைக்கில் செல்லும்போது பட்டம் விடுவதற்குப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் என்னுடைய கழுத்தில் சிக்கி காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொஞ்சம் சுதாரித்ததால் தப்பித்தேன். இல்லையென்றால் கழுத்தறுபட்டோ, பைக்கிலிருந்து கீழே விழுந்தோ விபத்தில் சிக்கியிருப்பேன். எனவே, தடைசெய்யப்பட்ட மாஞ்சா நூலைப் பயன்படுத்தும் நபர்களைக் கண்டுபிடுத்து அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கலங்கியபடி புகாரளித்திருக்கிறார்.

திருச்சி மாநகரில் மக்கள் அதிகமாகப் பயணிக்கும் பரபரப்பான சாலையில், மாஞ்சா நூல் சிக்கி இளைஞர் கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் சிலர் இந்த மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டம்விட்டு வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக, மாஞ்சா நூல் பயன்படுத்துபவர்களை போலீஸார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் படிக்க திருச்சி: இளைஞரின் கழுத்தைப் பதம் பார்த்த தடைசெய்யப்பட்ட `மாஞ்சா' நூல்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top