``ஹெச்.ராஜா சர்வதேச அரசியலுக்குச் செல்ல வாழ்த்துகள்!" - கார்த்தி சிதம்பரம் கிண்டல்

0

சிவகங்கையில், நேற்றைய தினம் நடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கருத்துகளை எழுப்பக்கூடாது என்பதற்காகத்தான் ராகுல் காந்தியை பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்திருக்கின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் 140 இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கும். டெல்டாவில் நிலக்கரி‌ச் சுரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் அறிவித்தது தவறு, ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரின் எதிர்ப்புக் குரலுக்கு ஒன்றிய அரசு செவி சாய்த்து அதை கைவிட்டிருக்கிறது.

கார்த்தி சிதம்பரம்

ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததற்காக மறியல் செய்வது மட்டும் போராட்டம் கிடையாது. ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதும் போராட்டம்தான். மக்கள் மனதில் அதைக்கொண்டு செல்வதும் போராட்டம்தான். வளர்ச்சித் திட்டங்கள் வராததால் சிவகங்கை மக்களின் ஏமாற்றம் நியாயமானதுதான். அது எனக்குப் புரிகிறது. சிவகங்கை மக்களவைத் தொகுதியிலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சமமாக திட்டங்கள் வரவேண்டும், தமிழக முதல்வரை வலியுறுத்துவேன்

பிரதமரின் தமிழக வருகையால் ஒரு மாற்றமும் நடக்காது. 2-ஜி வழக்கில் தணிக்கையாளர் மன்னிப்புக் கோரினாலும் நான் பாவமன்னிப்பு வழங்க மாட்டேன். அது கணக்குப் பிழை மட்டுமல்ல. அரசியல் சூழ்ச்சி. தொகுதி மக்கள் என்னை மறந்துவிட்டதாகக் கூறும் ஹெச்.ராஜாவுக்கு மக்களுக்காகப் பேசும் தகுதி இருக்கிறதா... அவர், தன்னை மறக்காமல் இருக்க வேண்டும்" என்றார்.

கார்த்தி சிதம்பரம்

'தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக ஹெச்.ராஜா கூறியிருக்கிறாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பதிலளித்தவர், "சர்வதேச அரசியலுக்குச் செல்வதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.


மேலும் படிக்க ``ஹெச்.ராஜா சர்வதேச அரசியலுக்குச் செல்ல வாழ்த்துகள்!" - கார்த்தி சிதம்பரம் கிண்டல்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top