Tamil News Today Live : ஒடிசா விபத்து; சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வந்தடைந்த 137 தமிழகப் பயணிகள்!

0

ஒடிசா விபத்து; சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வந்தடைந்த 137 தமிழகப் பயணிகள்!

ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில், இதுவரை 290 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சுமார் 400 பேர் வரை தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழக அரசின் ஏற்பாட்டின்பேரில், ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தமிழகப் பயணிகள் 137 பேர் இன்று அதிகாலை சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வரவேற்று, நலம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், ``ஒடிசாவிலிருந்து ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு ரயில் சென்னைக்கு வந்து சேரும் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகளைச் செய்தோம்.

இங்கே அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் படுக்கைகளையும், சிகிச்சையளிக்க மருத்துவர்களையும் தயார் செய்தோம். அதன்படி சிறப்பு ரயில் தற்போதுதான் வந்து சேர்ந்தது. இந்த ரயிலில் வந்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை 137. இதில் குறிப்பாக 8 பேர் காயமடைந்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை" என்றார்.


மேலும் படிக்க Tamil News Today Live : ஒடிசா விபத்து; சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வந்தடைந்த 137 தமிழகப் பயணிகள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top