தரமணமன 40 நளகளல இளமபண தககளதத தறகல - சததரல அதரசச

0

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி அருகே திருமணமான 40 நாளில் புதுமணப்பெண் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் பேசுகையில், "விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள பெரியக்கொல்லப்பட்டியைச் சேர்ந்த சக்கையா-பேச்சியம்மாள் தம்பதியரின் மகள் பிரியா (வயது21). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் மகனான செல்வபாண்டியன்(24) என்பவருக்கும் இடையே கடந்த 40 நாள்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது.

புதுமண தம்பதிகளான செல்வப்பாண்டியன் - பிரியா இருவரும் வழக்கம்போல தங்களது பணிகளை கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (07-07-2023) காலையில், உறவினர்கள் அனைவரும் வேலைக்குச் சென்ற பின்னர், வீட்டில் தனியே இருந்த பிரியா தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. உடலில் பற்றி எரிந்த தீயால், வலியில் பிரியா அலறிய சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனாலும், பலனின்றி பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிரியா

இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து இருக்கன்குடி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீஸார், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பிரியாவின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 40 நாள்களிலேயே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதால் இளம்பெண் இறப்பு குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.


மேலும் படிக்க திருமணமான 40 நாள்களில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - சாத்தூரில் அதிர்ச்சி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top