தககளய தடரநத உயரம கயகறகளன வல... எபபத தன கறயம?

0

நாடு முழுவதும் காய்கறிகளின் விலை  வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளன. ஜூன் 12-ம் தேதி கிலோ 20 ரூபாயாக இருந்த தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து ஒரு மாதத்திற்குள் 8 மடங்கு அதிகரித்து 150 ரூபாயை கடந்துள்ளது.

வழக்கமாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகள் விலை நிலையில்லாமல் இருக்கும். ஆனால், இப்போது தக்காளியைத் தொடர்ந்து இஞ்சி, பூண்டு உள்ளிட்ட எல்லா காய்கறிகளின் விலையும் நிலையில்லாமல் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருளான காய்கறி விலை உயர்வு சாமானிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

காய்கறி சந்தை

தமிழகத்தில் காய்கறி உற்பத்தி குறைந்தால் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது அம்மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை பொழிவால் காய்கறி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விலை உயர்வும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பெரிய காய்கறி சந்தைகளான, மதுரை மாட்டுத்தாவணி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம்,  திருநெல்வேலி நயினார்குளம், சேலம் தலைவாசல், நாகர்கோவில் வடசேரி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதம் வரை தினசரி, 250 லாரிகளில் வந்திறங்கிய இஞ்சி, தற்போது, 100 லாரிகளாகக் குறைந்துவிட்டது. இதனால் காய்கறி பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இந்த காய்கறிகளின் விலை உயர்வால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை, மக்களும் பாதிக்கபடுகின்றனர் என்பதால்,  அரசே காய்கறிகளை கொள்முதல் செய்து விலையை நிர்ணயித்து, மக்களுக்கு நேரடியாக விற்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி 140 ரூபாய்க்கும், வெங்காயம் 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தநிலையில் தற்போது, சற்று விலை குறைந்து விற்பனை ஆனது.

கோயம்பேடு மார்க்கெட்

பல இடங்களில் தக்காளி திருட்டு அதிகரித்து வருவதால் வியாபாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

தெலங்கானா, கர்நாடக மாநிலத்தில் தக்காளி திருட்டு அதிகரித்த நிலையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் தோட்டத்தைச் சுற்றிலும் முள்வேலி அமைத்தும், கோணிப்பை விரிப்பை மறைவாக கட்டியும் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயங்களில் போலீசார் இரவு நேர ரோந்து பணியை முடுக்கி விடவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்து கின்றனர்.

கடும் விலை சரிவு, வெப்பநிலை, நஷ்டத்தை சந்திக்கும் சூழல் என பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட விவசாயிகள், தக்காளி சாகுபடியை செய்யாமல் விட்டதே இந்த நிலைக்கு காரணம் என்று கூறுகின்றனர்.

மேலும், கிருஷ்ணகிரி, ஒசூர் போன்ற இடங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் இன்னும் 2 வாரத்தில் தக்காளி விலை ஓரளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க தக்காளியை தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை... எப்போது தான் குறையும்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top