Tamil News Live Today: Operation Ajay: இஸ்ரேலிலிருந்து தனி விமானம் மூலம் 212 இந்தியர்கள் மீட்பு!

0

Operation Ajay: இஸ்ரேலிலிருந்து தனி விமானம் மூலம் 212 இந்தியர்கள் மீட்பு!

போர் மேகங்கள் முகாமிட்டிருக்கும் இஸ்ரேலில், தொடர் தாக்குதல்களால் பெரும் பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஹமாஸ் குழுவினர், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என மனிதாபிமானமின்றி அனைவர்மீதும் கொடூர தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் எதிர் தாக்குதலிலும் காஸாவில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கின்றன. தங்களுடைய மக்களை பணயக்கைதிகளாக அழைத்துச் சென்றிருக்கும் ஹமாஸ் குழுவினர், அவர்களை பத்திரமாக ஒப்படைக்கும்வரை, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் விநியோகம் கிடையாது என இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறிவிட்டு, நிறுத்தி வைத்திருக்கிறது.

இஸ்ரேல்

இந்த பதற்றமான சூழலில், இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்துவருவதென மத்திய அரசு முடிவு செய்து, `ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கான முயற்சிகளில் இறங்கியது. அதன்படி, இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து நேற்றைய தினம் முதலாவது மீட்பு விமானம் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அந்த விமானத்தின் மூலம் முதற்கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

யுத்தபூமியாகக் காட்சியளிக்கும் இஸ்ரேலிலிருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு, முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லிக்கு வந்தடைந்தது. அதில் வந்த இந்தியர்களை, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நெறி சென்று வரவேற்றார். ஆபரேஷன் அஜய்யின் பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.


மேலும் படிக்க Tamil News Live Today: Operation Ajay: இஸ்ரேலிலிருந்து தனி விமானம் மூலம் 212 இந்தியர்கள் மீட்பு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top